29 வயது மனைவியை அடித்துக் கொன்ற 52 வயது கணவன்!

Date:

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்காபத்தனை கிராமத்தில் மனைவியை பொல்லால் தாக்கி படுகொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (09) மாலை 06.30 மணியலவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தாயான யூ.எம்.கீத்தானி சகுந்தலா (29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

52 வயதுடைய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்தே இந்த கொடூரம் நடந்துள்ளது.

சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்