அறிகுறியற்ற கொவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவர்களின் மேற்பார்வையில் வீட்டில் சிகிச்சை அளிக்கும் திட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும்.
நிலவும் கோவிட் -19 நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.



