தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மைக்காக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,030 என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், மூத்த டிஐஜி அஜித் ரோஹன கூறினார்.

மேற்கு மாகாணத்தில் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் மொத்தம் 8,849 நபர்கள் நேற்று சோதனை செய்யப்பட்டனர்.

இவர்களில் , 139 நபர்கள் அத்தியாவசிய காரணங்களின்றி மாகாண எல்லைகளை தாண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்