மலையகம் நீரில் மூழ்கி யுவதியும், சகோதரனும் பலி! By: Pagetamil Date: August 2, 2021 படல்கும்புர பகுதியில் அருவிக்கு குளிப்பதற்காக சென்ற மூத்த சகோதரர் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை உறவினர்கள் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமன்னாரில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டம்!Next articleடெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு More like thisRelated இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர் divya divya - April 28, 2026 ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது... 19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி divya divya - April 28, 2026 சுமார் 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க... அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது! divya divya - April 28, 2026 அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால்... பரபரப்பான செய்திகள் இறப்புக்கு ஆதாரமாக வங்கிக்கு சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வந்த நபர் 19 பிக்குகள் போதைப்பொருள் பாவித்தது உறுதி அல்லைப்பிட்டி சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்தது! இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்! இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!