26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
விளையாட்டு

இரண்டாவது ரி20 போட்டி இன்று!

இலங்கை- இந்திய அணிகளிற்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று (28) இடம்பெறும்.

நேற்று இந்த போட்டி நடைபெறவிருந்த போதும், இந்திய வீரர் குர்ணல் பாண்டியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், இரண்டு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்திய வீரர்கள் 8 பேர் பாண்டியாவுடன் நெருக்கமாக பழகியிருந்தனர்.

அனைவரிடமும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லையென்பது தெரிய வந்ததையடுத்து, இன்று இரண்டாவது ரி20 போட்டி நடக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

Leave a Comment