யாழ்ப்பாணத்திற்கு மாடு கடத்தி வந்தவர் சிக்கினார்!

Date:

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி சூட்சமமான முறையில் கூலர் வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக கால்நடைகள் ஏற்றி வந்தவர் (27) இன்று மாலை பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக 08நாம்பனும் 01 பசுவும் உள்ளடங்களாக 09 கால்நடைகளை கூலர் வாகனத்தில் ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை நகரப்பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை பளை பொலிசார் பரிசோதித்த வேளை கால்நடைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் நாளை (28)அவர் கிளிநொச்சி மாவட்ட நீதாவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவத்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2026 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்காக 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட...

சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான...

விமல் வீரவன்ச குழு மீது சட்ட நடவடிக்கை

போர்வீரர்கள் நினைவு நாள் ஒத்திகையையும், பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளையும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்