யாழில் கஞ்சாவுடன் சிக்கிய 3 பேர்!

Date:

சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்டிருந்த வழக்கமான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தி வரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்