யாழில் கஞ்சாவுடன் சிக்கிய 3 பேர்!

Date:

சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சாவுடன் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்டிருந்த வழக்கமான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடத்தி வரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்