29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

கொல்லப்பட்ட ஹெயிட்டி ஜனாதிபதியின் மனைவி நாடு திரும்பினார்!

ஹெயிட்டி ஜனாதிபதி ஜொவெனல் மோயிஸின் மனைவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

ஜூலை 7ஆம் திகதி, ஹெயிட்டி ஜனாதிபதி அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார்.

அந்தத் தாக்குதலில் காயமடைந்த அவருடைய மனைவி மார்ட்டின் மோயிஸ் சிகிச்சைக்குப் பிறகு ஃபுளோரிடாவிலிருந்து ஹெயிட்டி திரும்பினார்.

கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜொவெனல் மோயிஸின் இறுதிச்சடங்கு அடுத்த வாரம் நடத்தப்படவிருக்கிறது.

அதில் கலந்து கொள்வதற்காக மார்ட்டின் மோயிஸ் ஹெயிட்டி திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment