31.9 C
Jaffna
April 28, 2024
இலங்கை

உதயன் பத்திரிகையின் உத்தியை கையாண்ட பங்களாதேஷ்: மஹிந்தவிற்கு மாம்பழம் அன்பளிப்பு!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் மாம்பழங்களை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் மாம்பழங்களை ஒப்படைத்தார்.

இந்த பரிசுக்கு பங்களாதேஷ் பிரதமருக்கு இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்று அவர் கருத்து வெளியிட்டார்.

முன்னதாக, பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதிநிதி நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்தியாவில் பல முதலமைச்சர்களுக்கு மாம்பழங்களை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் உதயன் பத்திரிகையும் மஹிந்த ராஜபக்சவிற்கு மாம்பழங்களை பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment