Pagetamil
குற்றம்

தென்மராட்சியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளருக்கு வாள்வெட்டு!

தென்மராட்சி, மீசாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மீசாலை, ஐயா கடை சந்தியில் உள்ள அழகு சாதன பொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ரௌடிக்குழு, உரிமையாளரான இளைஞரை சரமாரியாக வெட்டித்தள்ளியது.

கால், கை, தலையில் வெட்டுக்காயங்களிற்குள்ளான இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment