இலங்கையணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் நீக்கப்படலாம்!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவரின் சேவையை நிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் தொழில்நுட்பக் குழு கிராண்ட் ஃப்ளவரின் சேவையில் திருப்தி அடையவில்லை. இதனால் வேறொரு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து கிரிக்கெட் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

இதேவேளை, கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்தில் உயிர் பாதுகாப்பு குமிழியை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். உயிர் பாதுகாப்பு குமிழியில் இலங்கை அணி செயற்பட்ட போதும், கிராண்ட் ஃபிளவர் தொற்றிற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் ஊர்காவற்றுறை வீதியில் விபத்து !

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று...

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும்...

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்