29.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா

ஆண் நண்பர்களுடன் செல்போனில் அரட்டையடித்த மகள்… தலையில் கல்லை போட்டு கொன்ற தாய்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த கணுவாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவருடைய கணவர் சரவணக்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து குழந்தைகளுடன் தாய் நாகமணி வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து செல்போனியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நதியாவுக்கும் அவருடைய தாயார் நாகமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நாகமணி தூங்கி கொண்டிருந்த நதியா தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment