உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.49 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,49,11,054 ஆகி இதுவரை 40,00,290 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,34,653 பேர் அதிகரித்து மொத்தம் 18,49,11,054 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,021 பேர் அதிகரித்து மொத்தம் 40,00,290 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,71,082 பேர் குணம் அடைந்து இதுவரை 16,92,78,871 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,16,31,893 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,399 பேர் அதிகரித்து மொத்தம் 3,45,98,356 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 23 அதிகரித்து மொத்தம் 6,21,336 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,91,11,580 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,067 பேர் அதிகரித்து மொத்தம் 3,06,18,939 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 552 அதிகரித்து மொத்தம் 4,03,310 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,97,44,831 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,703 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,92,511 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 764 அதிகரித்து மொத்தம் 5,25,729 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,71,51,673 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 796 பேர் அதிகரித்து மொத்தம் 57,86,999 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 36 அதிகரித்து மொத்தம் 1,11,197 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,33,428 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,353 பேர் அதிகரித்து மொத்தம் 56,35,294 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 664 அதிகரித்து மொத்தம் 1,38,579 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,83,441 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்