மேலும் 1 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Date:

ஒரு மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று (4) அதிகாலை நாட்டை வந்தடைந்தன.

இன்று காலை 4:50 மணியளவில் இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.

வெள்ளிக்கிழமையும் ஒரு மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்தன.

இந்த வார தொடக்கத்தில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், ஜூலை மாதத்தில் மேலும் இரண்டு மில்லியன் டோஸ் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்