வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் இனவாதமா?

Date:

வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் இடமாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் பணி புரியும் பெரும்பான்மை இன உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நீண்டகாலமாக பணியாற்றுபவர்கள் மற்றும் இடமாற்ற சுற்று நிருபத்தின் பிரகாரம் இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் சிங்கள் மக்களை உள்ளடக்கிய கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கிய வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் சிங்கள மொழி மூல உத்தியோகத்தர்ளுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறைப்பாடு முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்