பிரேக் அப் செய்த காதலன் ; இருசக்கர வாகனத்தை கொளுத்திய காதலி!

Date:

காதலன் பிரேக் அப் செய்ததால் விலை மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை காதலி தீ வைத்து கொளுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காதலர்களின் பிரேக் அப் எப்போதுமே துயரமானது தான். அந்த வகையில் தாய்லாந்தை சேர்ந்த 36 வயது பெண் தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் பிரேக் அப் செய்ததால் ஆத்திரமடைந்து தான் பரிசாக அளித்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்.அவரது செயல் பார்க்கிங் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவரது செயல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை தீ ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்