30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 1,825 பேருக்கு தொற்று!

நேற்று 1,825 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 251,751 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 1,801 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 24 நபர்களின் முடிவுகளும், COVID-19 க்கு நேர்மறையாக அமைந்தன.

தற்போது, 32,049 பேர் நாடு முழுவதும் பல மையங்களில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 2,172 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 216,840 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 1,398 பேர், தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

இதற்கிடையில், நேற்று மேலும் 43 COVID-19 தொடர்பான இறப்புகளும்பதிவாகின. இறப்பு எண்ணிக்கை 2,905 ஆக உயர்ந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment