இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் தீவிபத்திற்குள்ளான எம்.எஸ்.சி மெசின கப்பல் பணியாளர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இலங்கையின் கிரிந்தவிலுள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல் மைல் தொலைவில் லைபீரியக் கொடியிடப்பட்ட இந்த கப்பல் தீவிபத்திற்குள்ளானது.
கப்பலின் 28 பணியாளர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.




