மகர மற்றும் வெலிக்கடை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மரண தண்டனை அனுபவித்து வந்த கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பளித்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தங்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1