மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது!

Date:

மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (21) இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலருடனான தகராறை அடுத்து, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 34 வயதான மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை, பிசிஆர் சோதனை முடிந்ததை தொடர்ந்து இன்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்