வயல்வெளியில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்: கண்டுரசித்த மக்கள்!

Date:

கம்பைநல்லூர் அருகே வயல்வெளியில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கால்சானூர் கிராமத்தில், பெரமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் , 6 அடி உயரம் உள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணநை;து நடனமாடியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர். மேலும் அங்குள்ள இளைஞர்கள் அருகே சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்தும் செல்பி எடுத்தனர். பொதுமக்கள் அருகே சென்று பார்ப்பதை கண்டுகொள்ளாமல் பாம்புகள் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேல் பின்னி நடனமாடி வந்தது. பின்னர் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடியதால், பாம்புகள் பிரிந்து அருகே இருந்த புதருக்குள் சென்றது.

https://youtu.be/mVyOJjmhBWg

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்