கிரெடிட் கார்ட் மோசடியில் சீனர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Date:

மவுண்ட் லவனியா பகுதியில் கிரெடிட் கார்டு மோசடி குற்றச்சாட்டில் சீன பிரஜை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி ஒன்லைனில் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில், டெம்பிள்ஸ் வீதியில் குஇவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலி கிரெடிட் கார்ட்கள் மூலம் ரூ .787,000 மதிப்புள்ள பொருட்களை இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

பொருட்களை விற்ற ஒரு நிறுவனம் அளித்த முறைப்பாட்டையடுத்து  நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 30 போலி கிரெடிட் கார்ட்கள் மீீட்கப்பட்டன.

கைதானவர்கள் அவை இன்று மவுண்ட் லவ்னியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நேட்டோவிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்