இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வாகன சாரதியின் உறவினர்கள், கிராம மக்கள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக குவிந்துள்ளனர்.
கலகமடக்கும் பொலிசார் உள்ளிட்ட பெருமளவான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.





