உயிரிழந்தவரின் கிராமத்தவர்கள் அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் திரண்டனர்: கலகமடக்கும் பொலிசார் குவிப்பு!

Date:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வாகன சாரதியின் உறவினர்கள், கிராம மக்கள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக குவிந்துள்ளனர்.

கலகமடக்கும் பொலிசார் உள்ளிட்ட பெருமளவான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்