தென்னை மரம் வெட்ட தடை!

Date:

பிரதேச செயலகத்தின் முன் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மரங்கள் வெட்டுதல் (கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு தென்னை மரத்தை வெட்ட விரும்பினால், நபர்கள் பிரதேச செயலகத்திடம் அல்லது கிராம சேவகரிடம் அனுமதி பெற வேண்டும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போர் இழப்பீட்டை பெற்ற பின்னரே ஹோர்முஸ் திறக்கப்படும்: ஈரான் அழுங்குப்பிடி!

ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை அதிகாரியான சையத்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்