யாழில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தன.

நேற்று மாலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த 89 வயதானவர், புத்தூரை சேர்ந்த 48 வயதானவர், பலாலியை சேர்ந்த 59 வயதானவவர் மற்றும் கோப்பாயை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை, புல்மோட்டையை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்தது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்