28.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

1,027 பேர் நேற்று கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் நேற்று பொலிசாரால்ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியகுற்றச்சாட்டில், 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 30,042 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கமவில் நேற்று சிறப்பு ட்ரோன் நடவடிக்கையில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,024 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மட்டத்திலும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம்

east tamil

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் எச்.ஐ.வி தொற்று

east tamil

மஹாபொல மானியம் 4 மாதங்களாக நிலுவை – மாணவர்கள் அவதிப்பாடு!

east tamil

குளத்திலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

east tamil

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

Leave a Comment