மேலும் 12 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஆரம்பம்!

Date:

தடுப்பூசி திட்டத்தை இன்று முதல் நாட்டின் மேலும் பல மாவட்டங்களுக்கும் அரசாங்கம் விரிவுபடுத்துகிறது.

கோவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், மாத்தளை, நுவரெலியா, கேகாலை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னருவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இன்று காலை தடுப்பூசி வழங்க ஆரம்பிக்கப்படும் என்றார்.

சீனாவின் தயாரிப்பான சினோஃபார்ம் தடுப்பூசி இந்த மாவட்டங்களில் செலுத்தப்படும்.

அதிக ஆபத்துள்ள கிராம சேவகர் பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் முதலில் தொடங்கும் என்று இராணுவ தளபதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்