Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பாகிஸ்தான் ரயில் விபத்தில் 30 பேர் பலி!

தெற்கு பாகிஸ்தானில் இன்று திங்கள்கிழமை ரயில் விபத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் வரையில் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் செல்லும் மில்லட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு, இன்னொரு ரயில் பாதையில் விழுந்தது. அந்த சமயத்தில் ராவல்பிண்டியிலிருந்து எதிர்திசையில் வந்த சேர் சையத் எக்ஸ்பிரஸ் அதில் மோதி விபத்திற்குள்ளானது.

பாகிஸ்தானில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

Leave a Comment