மகனுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏஆர் ரஹ்மான்!

Date:

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களைப் பெரிதும் பாதித்து வருகிறது. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது. அதன் முக்கியமான படியாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் பலர் தடுப்பூசி மீது இருக்கும் அச்சம் காரணமாக அதைத் தவிர்த்து வருகின்றனர்.

திரைத்துறை பிரபலங்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் அவரது மகன் அமீன் இருவரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகத் தெரிவித்துள்ளார். CoviShield தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்