இலங்கை கிரிக்கெட் வீரர்கள்- அதிகாரிகளிற்கிடையிலான கலந்துரையாடல் இழுபறியில்!

Date:

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான கலந்துரையாடல் தற்போது கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்திர ஒப்பந்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், பல மணி நேரம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை,...

மயிலிட்டி மக்கள் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

யாழ்.பல்கலை பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கு – திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், ரிக் ரொக் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்