வல்வெட்டித்துறை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தின் கீழ் புதையலாம்: தோண்டிய இருவர் கைது; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Date:

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரிக்காடு பொது மயானத்தில் சடலமொன்று அடக்கப்பட் செய்யப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.30மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர், அங்கு ரோர்ச் வெளிச்சத்தை அவதானித்து, அங்கு சென்ற போது  இருவரும் சிக்கினர்.

இராணுவத்தினர் உடனடியாக பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆதிகோவிலடியை சேர்ந்த 48, 55 வயதான இருவரே கைதாகினர்.

சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு கீழே நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அதை எடுத்து தந்தால் பணம் தருவதாகவும் தமக்கு ஒருவர் கூறியதாகவும், புதையல் தோண்டிய போதிலும் எதுவும் சிக்கவில்லை, நாங்கள்தான் சிக்கியுள்ளோம் என அவர்கள் வாக்குமூலம் வழங்கினர்.

அவர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் கேட்டதால் பேச்சு நடத்த தயார்… ஆனால் போர் நிறுத்தம் முறிந்து விட்டது!

பேச்சுவார்த்தைகளைத் தொடர ஈரான் கோரியதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போர்...

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்