24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர்கள்- அதிகாரிகளிற்கிடையிலான கலந்துரையாடல் இழுபறியில்!

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான கலந்துரையாடல் தற்போது கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்திர ஒப்பந்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், பல மணி நேரம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

Leave a Comment