மாவனெல்லையில் மண்சரிவில் புதையுண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு!

Date:

மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களது மகள் மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

இன்று காலை மகளின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், மதியத்தின் பின்னர் ஏனைய 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

உமேஷா மதுவந்தி (23), விஜெரத்ன (57), லலிதா வீரசிங்க (56), ஷானக புஷ்பா குமாரா (29) ஆகியோரே உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் மாவனெல்ல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்