Pagetamil
இந்தியா சின்னத்திரை

சிறுமியை 5 நபர்களுடன் பலாத்காரம் செய்த சீரியல் நடிகர் கைது!

நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாகின் 3 சீரியல் நடிகர் கைது செய்துள்ளார்.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில் நிஷா அளித்த புகாரின் பேரில் கரண் மெஹ்ரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு சீரியல் நடிகர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி 5 நபர்களுடன் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக நாகின் 3 புகழ் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாயுடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளதாகவும், நாங்கள் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!