28.5 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

களு கங்கையோரத்தில் உள்ளவர்களிற்கு எச்சரிக்கை!

களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமென நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பரவக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்தது.

களு கங்கையின் மத்திய மற்றும் தாழ்வான பகுதிகளில் நேற்று 175 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தது.

எஹெலியகொடவில்  கடந்த 24 மணி நேரத்தில் 247 மிமீ அதிக மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!