நாளாந்த செய்திகள்மலையகம் மண்சரிவில் சிக்கியவர்களில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு! By: Pagetamil Date: June 4, 2021 இரத்தினபுரியில் மணசரிவில் சிக்கி காணாமல் போனவர்களில், 16 வயதான சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிஎல்ல பகுதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டதில் இருவர் மண்ணில் புதையுண்டனர். அதில் ஒரு சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமேலுமொரு பிரபல ஜோடி கைது: சமையல்காரருக்கு கொரோனாவாம்!Next articleகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேசசபை அதிரடி தீர்மானம்! More like thisRelated வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு! divya divya - April 15, 2026 மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை... ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை? divya divya - April 15, 2026 இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,... வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு! divya divya - April 15, 2026 வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான... பரபரப்பான செய்திகள் வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு! ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை? வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு! அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர் ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!