யாழில் 12,000 குடும்பங்களிற்கு இன்று 5,000 ரூபா கொடுப்பனவு!

Date:

யாழ் மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுளளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அரசினால் நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12,000 குடும்பங்களுக்கு இன்று காலையில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த க.மகேசன், தொடர்ச்சியாக ஏனைய குடும்பங்களுக்கும் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்திபெறும் சுமார் 75,000 குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38,000 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 152,000 குடும்பங்களுக்கு குறித்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக க.மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்