எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV XpressPearl கப்பல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளது.

கப்பலை சர்வதேச கடற்பரப்பிற்கு இழுத்து செல்லுமாறு ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டிருந்தார். இதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது.

கப்பலில் பெருமளவு எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு ஏற்பட்டால் திக்கோவிட்ட முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதிகளில் எண்ணெய் படலம் மிதக்கலாமென கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்