யாழில் தாதி, குடும்ப உறுப்பினர்களிற்கு தொற்று!

Date:

தென்மராட்சி ஆதார வைத்தியசாலையின் தாதியொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர், பிள்ளைகள் உட்பட மேலும் 4 குடும்ப உறுப்பினர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர்கள் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.

இரண்டு தடுப்பூசிகளையும் அந்த தாதி ஏற்கனவே செலுத்தியிருந்தார். தற்போது அவர் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அந்த குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் தொற்றிற்குள்ளாகி அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்