முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 135 பேருக்கு தொற்று: யாழில் மட்டும் 96 பேர்!

வடமாகாணத்தில் இன்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 951பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில்,

கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், கிளிநொச்சி தொற்று நோயியல் வைத்தியசாலையில் ஒருவர் என 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் என 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தல், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், நௌவி தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் என 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை ஒருவர்,  யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 96 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், பூவரசங்குளம் வைத்தியசாலையில் 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை 4 பேர் என 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment