யாழில் தாதி, குடும்ப உறுப்பினர்களிற்கு தொற்று!

Date:

தென்மராட்சி ஆதார வைத்தியசாலையின் தாதியொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர், பிள்ளைகள் உட்பட மேலும் 4 குடும்ப உறுப்பினர்கள் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர்கள் தொற்றிற்குள்ளானது தெரிய வந்தது.

இரண்டு தடுப்பூசிகளையும் அந்த தாதி ஏற்கனவே செலுத்தியிருந்தார். தற்போது அவர் உட்பட ஒரே குடும்பத்தின் 5 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அந்த குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் தொற்றிற்குள்ளாகி அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்