கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக குறித்த இருவரும் கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருவரும் தலா ஒரு மில்லியன் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1