மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலிருந்து ஒதுங்கும் சுகாதார பரிசோதகர்கள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து நாளை முதல் விலகியிருப்ப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி தொற்றுக்குள்ளாவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தொடர்பு கொண்ட ஒருவர் மோசமான வார்த்தைகளால் பேசியிருந்தார்.

தன்னை ஆடைத் தாழிற்சாலை ஊழியர் என அடையாளப்படுத்திய அந்த நபரின் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.

அவரது தொலைபேசி இலக்கத்தையும், அடையாளத்தையும் பொலிசாரிடம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்