யாழ், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 42 பேர் மரணம்!

Date:

கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 42 பேரின் விபரங்கள் நேற்று (29) அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,405 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  29 ஆம் திகதி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மே மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மே 14 ஆம் திகதி ஒருவர், மே 19 ஆம் திகதி 02 பேர், மே 20 ஆம் திகதி ஒருவர், மே 21 ஆம் திகதி 02 பேர், மே 22 ஆம் திகதி 02 பேர், மே 23 ஆம் திகதி 03 பேர், மே 25 ஆம் திகதி 03 பேர், மே 26 ஆம் திகதி 02 பேர், மே 27 ஆம் திகதி 10பேர், மே 28 ஆம் திகதி 10பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய், ஹட்டன், நாவலப்பிட்டி, பொகவந்தலாவ, குண்டசாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.

35 வயதான பெண், 37 வயதான ஆணும் உயிரிழந்தவர்களில் அடங்குகிறார்கள்.

 

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்