24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட சரோஜா: நடந்தது என்ன? (PHOTOS)

மானுவங்கம ததுருஓயா பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது

அதே இடத்தை சேர்ந்த சரோஜா எனும் பெண்ணின் சடலம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சடலம் தொடர்பில் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிலாபம் பொலிசாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment