கப்பல் விபத்தால் கடலுயிர்களிற்கு பாதிப்பு: சூழலியலாளர்கள் குற்றச்சாட்டு!

Date:

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக கடல உயிரியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக மீன்கள் இறந்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

green project api என்ற சிங்கள மொழி மூல பேஸ்புக் பக்கத்தில், கப்பலில் இருந்து வெளியேறும் இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் பாதிக்கப்பட்ட மீன்கள் இறந்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் 2 நாளில் கற்பனை செய்ய முடியாதளவு அனர்த்தம் ஏற்படுமென்றும், பல வருடங்களிற்கு இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கலாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள  எரிபொருள் கடலில் மூழ்கினால் நூற்றுக்கண்கான கிலோமீற்றர் தூரமான கடலை அழிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்