25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

மருத்துவமனை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை!

வேலூர் அரசு மருத்துவமனை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் குறிஙதது வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியை ஒட்டிய திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக கழிவுநீர் கால்வாயில் ஒரு குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக வேலூர் தாலுகா காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

எரிந்த நிலையில் பிறந்த குழந்தை சடலம்..! வேலூர் அரசு மருத்துவமனை அருகே  கொடூரம்..!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking  News Online | Latest Update News

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது. குழந்தையின் பாலினம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் விசாரணையில் இறப்புக்கான காரணம் யார்? என்ன என்பது குறித்து தெரிய வரும் என்கின்றனர் காவல்துறையினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment