இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன்முறையாக கைப்பற்றியது பங்களாதேஷ்!

Date:

இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.

இரண்டு அணிகளிற்குமிடையிலான 9 ஒரு நாள் தொடர்களில், பங்களாதேஷ் முதன்முறையாக தொடரை வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 246 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை, 141 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இப்போது பங்களாதேஷ் ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் நிலைகளில் 50 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை -2 புள்ளிகளுடன் 12 வது இடத்தில் இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்