கொரோனா பரிசோதனையிலிருந்து விலகிய தாதியர்கள்!

Date:

வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை கடமைகளிலிருந்து விலகுவதாக தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

முறையான பாதுகாப்பு அம்சங்களை வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (25) இரவு 7 மணி முதல், வைத்தியசாலைகளில் கொரோனா பரிசோதனை கடமையிலிருந்து தாதியர்கள் விலகியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்